21 ஆவது திருத்தத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: டலஸ்

Date:

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த கால குறைபாடுகளை போக்கவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...