கோட்டையை நோக்கி பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணி !

Date:

பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியானது தற்போது கொம்பனித்தெரு பகுதியை கடந்து கோட்டையை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பேரணியானது கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன், சிறிதளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...