இன்று முதல் மதிய உணவுப் பொதிகளின் விலை 10 வீதமாக அதிகரிப்பு!

Date:

காய்கறி அரிசி பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போதைய விலையில் இருந்து 10 வீதம் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மரக்கறி, மீன் மற்றும் கோழிக்கறி அரிசிப் பொதிகள் மற்றும் பொரித்த அரிசி மற்றும் கொட்டு ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், பிளேன் டீ, பால் தேநீர் விலை உயர்வு அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...