மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய எரிசக்தி அமைச்சர்!

Date:

எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர்.

பழைய சப்ளையர்கள் முன்வராததால், புதிய விநியோகஸ்தர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர், மண்ணெண்ணெய்யை இனி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...