எரிபொருள் தொடர்பில் கலந்துரையாட காஞ்சன – நசீர் கட்டார் பயணம்!

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கட்டார் நாட்டுக்கு பயணமாகவுள்ளனர்.

எரிபொருள் மற்றும் வேலை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன.

கட்டார் அரசிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடலுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்கவும் ரஷ்யா செல்லவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...