சுகாதாரத்துறைக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு எதிர்த்து போராட்டம்!

Date:

காலி கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் கொள்வனவு செய்ய வந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘டோக்கன் பெற்றவர்கள் தமக்கு எரிபொருள் வழங்கும் வரையில் வைத்தியர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ எரிபொருள் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இன்று (01) வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...