நாளைய புனித அரபா தின உரையும் தொழுகையும் முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மத் பின் கரீம் அவர்களால் நிகழ்த்தப்படும்!

Date:

இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல் ஈஸா அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

சவூதி அரேபியாவின் முன்னாள் நீதி அமைச்சரான ஷேக் அவர்கள் மூத்தறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களுல் ஒருவரும், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார்.

உலகின் பிரதான மொழிகளில் குறித்த உரை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படுவதோடு, இம்முறை தமிழ் மொழி மூலமும் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.

வழமைப்போன்று இம்முறையும் புனித அரபா தின நிகழ்வுகள் தொடர்பான நேரலை இலங்கை நேத்ரா தொலைக்காட்சியும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...