மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன: எரிசக்தி அமைச்சர்

Date:

இந்த வாரம் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்புக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாளை (12ஆம் திகதி) முதல் 15ஆம் திகதி வரையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் கச்சா எண்ணெய்க் கப்பலும் வரவுள்ளது.

மேலும் இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடையில் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வர உள்ளதாகவும், கப்பல் கொழும்புக்கு வந்ததன் பின்னர் பணத்தை செலுத்துமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் வரவிருக்கும் பெற்றோல் கப்பலுக்கான எஞ்சிய பணத்தை நாளை (12ஆம் திகதி) செலுத்துமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...