சுயேட்சை எம்.பி.க்கள் நாளை டலஸுக்கு வாக்களிக்க தீர்மானம்

Date:

 பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை கட்சிகளின் கூட்டமைப்பு  டலஸ் அகஹபெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

விமல்  வீரவன்ச தலைமையில் பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் மாநாட்டில், டலஸ் அழஹப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...