பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்ய ஜனாதிபதி தீர்மானம்!

Date:

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 அத்துடன், இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இதுதொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடாளுமன்ற .

அதன்படி  பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...