ரஞ்சனுக்கு முழுமையான விடுதலையை கொடுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

Date:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை, அந்த நாளுக்காக காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.

மேலும், பரோபகார அரசியல்வாதியாகவும், கலைஞராகவும் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சுதந்திரக் குடிமகனாக சமூகத்திற்கு வந்து சமூக நீதிக்காக ஆற்றலுடன் செயற்படுவதே தமது ஒரே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...