காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் மற்றொரு குழுவையும் வெளியேறுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

Date:

சில நிமிடங்களுக்கு முன்னர், காலி முகத்திடல் போராட்டக்கள பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

15 நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் குறித்த குழுவினர் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

காலிமுகத்தில் போராட்ட களம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...