கோதுமை மாவின் விலையேற்றத்தால் தின்பண்டங்களின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை உயர்வினால் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகமாக உள்ளதால், அவர்களின் பொருட்கள் தயாரிக்க அதிக செலவாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 77 முதல் ரூ. 290க்கு 277 ஆகவும், ஒரு கிலோ சீனியின் விலை ரூ. 114 முதல் ரூ. 320  ஆகவும், ஒரு கிலோ  மரக்கறி எண்ணெய் விலை ரூ. 475 முதல் ரூ. 1400 ஆல் அதிகரித்துள்ளது. அதனால் தான்  பிஸ்கட் விலை 171 சதவீதம் உயர்ந்துள்ளது.

இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம், தங்களின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் விகிதாச்சாரப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...