மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.

1 COMMENT

  1. 31ம் திகதி, எந்த மாதம் என குறிப்பிடப்படவில்லை.

Comments are closed.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...