எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் இருப்புகளையும் தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்குத் தேவையான கையிருப்பு தற்போது இலங்கை கனியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக கூட்டுத்தாபனம் கூறுகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் களஞ்சியசாலைகளில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எரிபொருள் இல்லை என பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கூற்றுப்படி, நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தேவைக்கு இடையூறு இன்றி போதுமான அளவு விநியோகம் உள்ளது எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...