ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர்!

Date:

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சுங் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியின் தலைமை அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று காலை (செப். 10)  இலங்கை  வந்தடைந்தார்.

அங்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் உன்னிப்பாக கவனம் செலுத்துவார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...