கொழும்புக்கு வரும் ஆசிய சாம்பியன்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வீதியின் இருபுறமும் மக்கள்!

Date:

ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வீதியின் இருபுறமும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இரு கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இன்று இலங்கை வந்தடைந்தன.

மலையகம், மற்றும் இந்திய பறை இசை மற்றும் நடனங்களுக்கு மத்தியில் விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...