பொதுமக்கள் விரைவில் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்!

Date:

நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 15 வீதமான மக்கள் மாத்திரமே நான்காவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 07 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று...

முற்றாக சேதமடைந்துள்ள/மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில்...