கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் பேராசிரியராக உயர்வு பெற்றார்!

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் அவர்கள் சமூகவியல் துறைப் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
Social-environmental interaction, Ecological democracy, Human-wild life conflicts, Water resource management Solid waste dispos போன்ற சமூகவியலோடு தொடர்பான பல்வேறு கிளைத்துறைகளிலும் போராசிரியர் சிறப்புத் தேர்ச்சி பொற்றுள்ளார்.

பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் மூலம் நாடும் முஸ்லிம் சமூகமும் பயனடையவும் நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைத்துவித அறிவு ஊற்றுகளினதும் சொந்தக்காரனான அல்லாஹ் அறிவை மேலும் விசாலப்படுத்துவானாக!

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...