புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

புகையிரத செயற்பாட்டாளர்களின்  ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த புகையிரதங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் புகையிரத செயற்பாட்டாளர்களின்  காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கைத்தொழில் நடவடிக்கை சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, பிற்பகலில் ரயில் தாமதம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...