பாகிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு அல் அஸ்ஹர் வேண்டுகோள்!

Date:

அண்மையில் இடம்பெற்ற மிகப்பெரும் பேரழிவான பாகிஸ்தானிய வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் தாக்கத்தால் ஏராளமான மக்கள் மருந்துகள், உணவுகள் இன்றியும் பரிதவிக்கின்றார்கள்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகமும் நிவாரண அமைப்புக்களும் பாகிஸ்தானிய மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என எகிப்தின் பிரதான ஆன்மீக தலைமைப் பீடமான அல் அஸ்ஹர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...