அலி சப்ரியின் வீடு, அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற காணொளி காட்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சந்தேக நபர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் புத்தளம்: 071 8 591 292

தலைமையகம் பொலிஸ் புத்தளம்: 0322 265 222

police

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...