ஆசிரியர்களின் ஆடைமுறை மாற்றப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்

Date:

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

42 இலட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் பாடசாலை முறை தங்கியிருப்பதாகவும், பாடசாலையில் பிள்ளை அதிபரும் ஆசிரியரையும் பின்பற்றுவதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏனைய நாடுகள் மற்றும் மேற்குலகின் கருத்துக்களின் அடிப்படையில் இந்நாட்டின் கலாசாரம் மாற்றப்படக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் மட்டுமின்றி சமய குருமார்களும் தன்னிடம் கேட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...