ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் ஷிஹானா ரஹீம்!

Date:

கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்  அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றினை அவர் கல்வி கற்ற அதே பாடசாலையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்ததன் பின்னர் தான் கல்விகற்ற அதே பாடசாலையின் அதிபராக அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பேற்று பாடசாலையின் தற்போதைய முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்த நிலையில் திருமதி ஷிஹானா ரஹீம் ஜித்தா சர்வதேச பாடசாலைக்கு அதிபராக செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...