நாட்டில் பழமையான 850 ரயில் பாலங்கள் சேதமடைந்துள்ளன!

Date:

நாட்டில் தற்போது சுமார் 850 ரயில் பாலங்கள் தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாலங்களில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற எல்ல- தேமோதர நீண்ட பாலமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 1,375 பாலங்களில் 850க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது முழு ரயில் பால அமைப்பில் 50வீதமாகும் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல 850 பழமையான பாலங்கள் உள்ளதால், மேலும் அழிந்துவிடாமல் இருக்க அந்தப் பாலங்களின் மீது ரயில்களை இயக்குவதில் மிகக் குறைந்த வேகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...