யுபுன் அபேகோனுக்கு மூன்றரை கோடி ரூபா தொகை வழங்கி வைப்பு!

Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கல  பதக்கத்தை வென்ற இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோனுக்கு விளையாட்டின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூன்றரை கோடி ரூபா வழங்கப்பட்டது.

விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிபுணரான கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா வழங்கி வைத்தார்.

இந்த உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் மற்றும் யுபுன் அபேகோனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் யுபுனின் முகாமையாளர்  சஞ்சய் கம்லத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...