காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி: காலநிலை முன்னெச்சரிக்கை

Date:

நாட்டில் வட கிழக்கு பகுதியில் உள்ள சமுத்திரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுவடைந்து வருவதனால், காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி நிலவுகின்றது.

இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளமையால், கடலை அண்டிய மக்களும், வெளியிடங்களில் பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

அத்துடன் அதிக குளிரான நிலை காணப்படுவதால் இதய நோயாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...