ஐக்கிய மக்கள் சக்தி வருடாந்த மாநாடு இன்று பொரளையில்….!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பமாக நடைபெறும் வருடாந்த மாநாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

‘புரட்சிக்கு வழிவகுக்கும் களத்தில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 02.00 மணிக்கு கெம்பல் மைதானத்தில் கட்சி மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...

ஷானி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களை விசாரிக்க அனுமதி!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து...