கஹட்டோவிட்டவில் புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு

Date:

புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஃபசல் ஆப்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அத்தனகல்லை உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்துகொள்வார்.

சிறப்பு விருந்தினராக கொழும்பு கம்பஹா – அகில இலங்கை YMMA பணிப்பாளர் நாசரே காமில், கௌரவ விருந்தினராக காலி தம்மிந்த நாயக்க தேரர்  (அநுராதபுரம்) கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...