கஹட்டோவிட்டவில் புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு

Date:

புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஃபசல் ஆப்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அத்தனகல்லை உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்துகொள்வார்.

சிறப்பு விருந்தினராக கொழும்பு கம்பஹா – அகில இலங்கை YMMA பணிப்பாளர் நாசரே காமில், கௌரவ விருந்தினராக காலி தம்மிந்த நாயக்க தேரர்  (அநுராதபுரம்) கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...