Mobile Journalism: புத்தளத்தில் 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வுக்கு விண்ணப்பியுங்கள்!

Date:

எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்கு 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில் இந்த பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. பயிற்சியை நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் இருப்பதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்வதோடு புத்தளம் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் முதல் 30 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

 

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...