இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது!

Date:

50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 50 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எத்தனை முட்டைகளை இறக்குமதி செய்வது, எந்த இறக்குமதியாளரை தேர்வு செய்வது என்ற அனைத்து முக்கிய முடிவுகளும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனங்களால் எடுக்கப்படும் என்றும், செயல்முறை விரைவில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதேவேளை, நாட்டின் 03 மாகாணங்களை மையப்படுத்தி இன்று முட்டை 53 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...