முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஜனவரி 20 முதல் 31 வரை மகிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.