‘பணம் செலுத்துமாறு நீதிமன்றம் எனக்கு உத்தரவிடவில்லை’ :டட்லி சிறிசேன

Date:

ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தமக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும், ஆனால் தனது சகோதரர் மைத்திரிபால தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு தனது சகோதரருக்கு பண உதவி வழங்குவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.100 மில்லியன் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...