மின் கட்டணம் அதிகமாக இருந்ததால் மின்சார ஊழியருக்கு தாக்குதல்!

Date:

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலாவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட இந்த நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...