‘கஞ்சா வளர்ப்பது குறித்த கதை பொய்’

Date:

தனது காணியில் கஞ்சா செடி பயிரிடுவதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியால் தனது நற்பெயரையும், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் கெடுத்துள்ளதாக பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்த விடயத்து எதிராக உரியவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் செய்தியை சரிசெய்து சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பி பிரதி சபாநாயகர் இதனைக் கோரினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...