‘சுதந்திர தினத்துக்கு செலவாகும் பணத்தை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துங்கள்’

Date:

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் செலவை அர்த்தமுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டும் என அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை எனவும், நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அறிவிக்காமல் பணத்தை செலவு செய்வது நகைச்சுவை எனவும் ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...