நியூசிலாந்து பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

Date:

நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

அர்டெர்ன் தன்னிடம் தொடர்வதற்கான ஆற்றல் இல்லை என்றும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன் பதவி விலகுவேன் என்றும், இந்த ஆண்டு ஒக்டோபர் வரை தேர்தல்கள் நடைபெறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...