இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கும் இத்தாலி

Date:

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய தலைப்புகள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...