வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம்: 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் கடமைகளில்..!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதிலுள்ள விபரங்களைத் திருத்திய பிறகு தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என்று திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக சுமார் 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர சந்தர்ப்பம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, மாகாணங்களில்...

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...