திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சி!

Date:

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ‘துளிர் விடும் தளிர்கள்’ என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல் கல்வி பாடத்தை மையப்படுத்திய கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கண்காட்சி நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...