புதிய பணிப்பாளருக்கு முஸ்லிம் பிரமுகர்கள் வாழ்த்து!

Date:

முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள  பைஸல் ஆப்தீன் அவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் திணைக்களத்துக்கு விஜயம் செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் பிரமுகர் மீரா சாஹிப், திருச்சி ஊடகவியலாளர்,சாஹுல் ஹமீத், முஸ்லிம் லீக் தூத்துக்குடி பொருளாளர்,மீரா சாஹிப், ஓய்வுபெற்ற அதிபர் நயீமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...