துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

Date:

இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சர்வெட் ஒகுமஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமையகத்தில் அண்மையில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...