விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 56 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Date:

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற்க் கொண்டு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

விளைச்சல் குறைவாலும், உற்பத்தி செலவு அதிகரிப்பாலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சிலர் கூறியுள்ளனர்.

அதற்கேற்ப உரம் மற்றும் டீசல் இலவசமாக விநியோகம் உட்பட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் கடந்த மாதங்களில் ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...