தேசிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Date:

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது

அதற்கமைய  தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம் இன்று  மாலை 3 மணியளவில் விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் முயற்சி, வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமிருந்து தனது உறுப்பினர்கள் பலர் தம்முடன் இணைவார்கள் என்றார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...