துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை உதவி!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண காசோலையை வழங்கியுள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திடம் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் துருக்கி தூதரகத்தின் அதிகாரிகளுக்கு குறித்த காசோலையை கையளித்துள்ளனர்.

இதன்போது கிண்ணியா மக்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையின் மதிப்புமிக்க ஆதரவிற்கு துருக்கி தூதரகம் நன்றியை தெரிவித்தது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...