உள்ளூராட்சி தேர்தல் நோன்புப் பெருநாளை அடுத்த 2 நாட்களில்..!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட  தபால் மூல வாக்களிப்பு திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9 தேர்தலை நடத்த முடியாததால்இ தேர்தலுக்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று  தேர்தல்  ஆணைக்குழு  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...