பாகிஸ்தான் அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை மஸ்ஜித்/ஸ்ரீலங்கா வெல்ஃபேர் நிவாரண சங்கத்தின் பிரதிநிதிகளிடம்  கையளித்தார்.

தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதுமே இலங்கை மக்களுடன் தேவைப்படும் சமயங்களில் துணை நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...