பாகிஸ்தான் அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை மஸ்ஜித்/ஸ்ரீலங்கா வெல்ஃபேர் நிவாரண சங்கத்தின் பிரதிநிதிகளிடம்  கையளித்தார்.

தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதுமே இலங்கை மக்களுடன் தேவைப்படும் சமயங்களில் துணை நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...