இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை தொடங்கும் இந்தியா

Date:

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பொருளாதார பலன்களுக்கு மேலதிகமாக இரு நாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுள்ளதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...