பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி!

Date:

பனாகொட இராணுவ முகாமில் உள்ள பாதுகாப்பு காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய்க்கு நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

அண்மையில், கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயே இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேவேளை இந்த திருட்டுக்கு துணையாக இருந்தவரென கூறப்படும் இராணுவ அதிகாரி குறித்த தேரருடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்தவரென தெரியவந்துள்ளது

 

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...