குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் 65 பள்ளிவாசல்களுக்கு அரிசி விநியோகம்!

Date:

குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குவைட் நிறுவனம் அனுசரணையுடன் அல்- ஹிமா அமைப்பின் செயலாளரான அஷ்ஷெய்க் நூருல்லாஹ் அவர்களினால் சுமார் 65 பள்ளிவாசல்களுக்கு ரமழான் மாதத்தின் கஞ்சிக்கான பச்சை அரிசி விநியோகிக்கப்பட்டன.

நேற்றைய தினம் கள் – எலிய அல் – மஸ்ஜிதுஸ் சுப்ஹானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...